Headline

விடுதலைப் புலிகளின் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்


முல்லைத்தீவு வெள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்வதற்காக மேற்படி நீர்மூழ்கிக் கப்பல் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட கப்பல் 4 அடி உயரமும் 24 அடி நீளமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நன்றி
-வீரகேசரி

1 comments:

puduvaisiva said...

"現在建築式™ said...
My Blog
http://www.wretch.cc/blog/markacey
Thanks for your share
Nice to meet you"


Hi Hsinchu
How are you?
and same to you.