Headline

புலிகள் தாக்குதல் சுதந்திரக் கட்சியின் முகாம் மீது


*photo file copy

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பகுதியில் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் முரளிதரன் குழுவின் சிங்கள சுதந்திரக் கட்சியின் மினி முகாம் மீது இன்று விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்மாந்துறையில் உள்ள சொறிக்கல்முனையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ரி-56 ரக துப்பாக்கிகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

நன்றி
நக்கீரன்

0 comments: