Headline

இல்லங்கையில் மறைக்கப்பட்ட நிஜங்கள்


இலங்கையில் நிஜங்கள் மறைக்கப்படுவதாக லண்டனில் இருந்து வெளியாகும் மிரர் பத்திரிகை இன்று (17.5.2009) செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடுகையில், வெளிநாட்டு ஊடக்கவியலாளர் ஒருவரும் இல்லாத பகுதியில் கடும் எறிகணைத் தாக்குதல் இடம்பெறுவதாகவும், இதனை இலங்கை அரசாங்கம் இருட்டடிப்புச் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள சிறிய தீவான இலங்கையில் ஒரு மணிதப் படுகொலை நடப்பதாக விவரித்துள்ள மிரர் பத்திரிகை, அங்கு கொத்துக் கொத்தாக மக்கள் இறப்பதாக கூறியுள்ளது.


நன்றி
-அதிர்வு

0 comments: