Headline

தளபதி சூசையின் அபாய அறிவிப்பு!!!


காயமடைந்த 25 ஆயிரம் மக்கள் மரணமாகும் நிலையில் இருப்பதாக அபாய அறிவிப்பொன்றை கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். நான்கு பக்கமும் இருந்து கடுமையான தாக்குதல் நடத்தப்படுவதாகவும் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், உடனடியாக அங்கிருந்து காயமடைந்த மக்களை வெளியேற்றுவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டபோதும் நடவடிக்கைக எவையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


வன்னியில் இருந்து இன்று கேணல் சூசை வழங்கிய கருத்து

நன்றி
-சங்கதி

0 comments: