Headline

சிங்களப் பகுதியாக மாற்றப்படும் பரந்தன் -தமிழர்கள் வாழ தடை!



வன்னிப் பகுதியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் தற்போது அதனை முழுமையான சிங்களப் பகுதியாக மாற்றும் நடவடிக்கையி்ல் ஈடுபட்டுள்ளனர்.

பரந்தன் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை திறந்து வைத்துள்ள படையினர் அங்குள்ள அனைத்து அறிவிப்பு பலகைகளையும் தனிச் சிங்களத்தில் மட்டும் எழுதி வைத்துள்ளனர். பெளத்த பிக்குகள் பிரித் ஓதி இதனைத் திறந்து வைத்துள்ளனர்.
தமிழர் தாயகமாக இந்தப் பகுதிகள் எங்கும் தமி்ழர்கள் வாழ்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தமிழர்கள் நடமாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி
-சங்கதி

0 comments: