Headline

பிரபாகரன் மரணம் உறுதி செய்யப்படவில்லை


இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இன்று நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை ஆரம்பிக்கப்பட்டு 9.45 மணிக்கு சிறப்புரை ஆற்றீனார்.



தமிழில் அவர் 5 நிமிடங்கள் பேசினார்.



அப்போது அவர், ‘’இலங்கையில் நடந்த போர் தமிழர்களுடனான போர் அல்ல; விடுதலைப்புலிகளுடனான போர். இப்போர் முடிவுக்கு வந்துவிட்டது’’ என்றார்.



ஆனால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக ராஜபக்சே எதுவும் தெரிவிக்கவில்லை.

பாராளுமன்ற உரையில் பிரபாகரனைப்பற்றி எதுவுமே பேசவில்லை. பிரபாகரன் என்ற பெயரையே அவர் உச்சரிக்கவில்லை.


நன்றி
-நக்கீரன்

0 comments: