Headline

புதுக்கோட்டை: ராஜபக்சேவுக்கு செருப்பு மாலை



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்த மங்கலத்தில் 10 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் தெற்காசியாவின் கிட்லர் ராஜபக்சே. ராஜபக்சே நாசமா போவான் சபிக்கும் தமிழகம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.


இந்த பேனரை வைத்த அப்பகுதி தமிழ் ஈழ உணர்வாளர்கள், ராஜபக்சேவின் படத்திற்கு செருப்பு மற்றும் துடைப்பத்தால் கட்டிய மாலையும் அணிவித்திருந்தனர்.

நன்றி
நக்கீரன்

2 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

puduvaisiva said...

நன்றி nTamil குழுவிநர்களுக்கு
மிக விரைவில் இனைகிறேன்.