
அர்ஜென்டைனாவில் பிறந்து வளர்ந்த சேகுவாரா, கொரில்லா தாக்குதலை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் புரட்சி நாயகனாக திகழ்ந்தவர்.
சேகுவாராவின் இறப்புக்கு பின் அவரின் உடலைகானும் அவரின் காதலி வருத்தம்முடன் கையில் கைகுழந்தையுடன் மீண்டும் மக்களை புரட்சி பாதைக்கு அழைக்கும் விதமாக அமைக்கப்பட்ட இப் பாடல் இன்று வரை உலக அளவில் பலரது பாராட்டையும்,புகழையும் பெற்றது.
பாடலை கேளுங்கள் புரட்சியின் அதிர்வு அலைகள் உங்கள் மனதில் மோதுவதை நீங்கள் உணர்வீர்கள்.
பாடலை எழுதியவர் குபான் இசை கார்லஸ் பியூபால் ஆண்டு 1967
இந்த வீடியோ பாடலில் நடித்த பிரன்ச் நடிகை நத்தாலி கார்டோன்.
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா.