இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்நகர்வுகள் தொடருமேயானால் வன்னியில் மிகப் பாரிய மனிதப் பேரவலம் இடம்பெறுவதனை தவிர்க்க முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
யுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்காதென புலிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தமது சுதந்திரப் போராட்டம் பல்வேறு வழிகளில் தொடரும் எனவும், யுத்த வெற்றிகளின் மூலம் இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கும் சமாதானம் ஒருபோதும் கிட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை இடம்பெற்று வரும் யுத்தம் தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கதென விடுதலைப் புலிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச சமூகங்களின் அறிவுரைகளை கேட்டு இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை விரைவில் அமுல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எந்த நேரத்தில் சமாதான நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தயார் நிலை இருப்பதாக வன்னி விடுதலைப் புலி தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
16.04.2009ம் திகதி இலங்கை மனிதாபிமான நிலைமை குறித்து அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை மெத்தச் சரியானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று காலம் முதல் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்படுவதகாவும், உரிமைக் குரல் கொடுத்த பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களை இலங்கை அரசாங்கங்கள் கொன்று குவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவிலியன் நிலைகள் மீது நடத்தப்படும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்;ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள தமிழ் மக்கள் இhணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களினால் தவணை முறையில் துன்புறுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தமது நியாயமான கோரிக்கைகளுக்கு தகுந்த பதில் கொடுக்காவிட்டால் சுதந்திரப் போராட்டம் தொடரும் என தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்ட முறைகள் மாறுப்பட்டாலும் பல்வேறு வழிகளில் போராட்டம் தொடரும் எனவும், யுத்த நிறுத்தப்படாது இராணுவ வெற்றிகள் மீது நம்பிக்கை கொண்டால் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது முடியாத காரியமாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
குளோபல் தமிழ் நியுஸ்
Headline
Apr
20,
2009
விடுதலைப் புலிகளின் புதிய எச்சரிக்கை!!!
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
ஐ.நாவே உடனடி போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு ஆனை இடு
என் மக்களை காப்பாற்ற முடியாமல் கணணி அருகே கண்ணீர்வடித்தும்...சாலையில் இறங்கி கூக்குரலிட்டும் களைத்துக்கொண்டிருப்பவன்
லோயர்
Post a Comment