Headline

அனைவரும் பாரட்ட வேண்டிய சேவையை தமிழிஷ் தொடங்கியுள்ளது



இன்று தமிழிஷ் திரட்டியில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது
தலைப்பை கிளிக் செய்து படிக்கவும் "கொடுக்கமாட்டேன் ~ வாங்கமாட்டேன் / வரதட்சணை"

இன்றைய சமூக சூழலில் வரதட்சணை கொடுமையை முதிர் கன்னியின் மனநிலையை வைரமுத்துவின் கவிதையின் சோகத்தை இவ் வரிகளில் காணலம்.

"என் கனவுகளில் மட்டும் குதிரைகளின் குளம்படிகள்

அனால் எந்த ராஜகுமாரனும் என் வீட்டு வாசலில் இறங்கவே இல்லை

பறக்க நினைத்த வான் பார்த்த என் இளமை இன்று புதைய நினைத்து ப்தூமி பார்க்கிறது

கண்ணீரில் கரைந்தது கண் மை மட்டுமா? இளமையும் இளமையும்

கன்னத்தில் விழுந்த மெல்லிய பள்ளங்களில் என் கனவுகளின் சமாதிகள்!"


எனவே தமிழிஷின் இந்த நல்ல முயற்சியை வலையுலகம் சார்பாக வரவேற்போம்.

0 comments: