Headline

பிரபாகரன் பயன்படுத்திய செல்போன் கிடைத்தது


பிரபாகரன் போரின் இறுதி நாள் அன்று அவரது அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட செட்லைட் செல்போனில் உலகில் பல பகுதியில் இருத்து பலர் தொடர்பு கொண்டுயுள்ளனர்.
அவர் யாரிடம் என்ன பேசினார் என்று இலங்கை புலணாய்வு துறை
மிக ரகசியமாக தகவல்களை சேகரித்து வருகிறது.


அவர் இறுதியாக செல் பேசியில் பாதிவாகியுள்ள நாடுகள் மலேசியா,சிங்கபூர் இந்தியா, இத்தாலி மற்றும் அதிக தொடர்பு கொண்டவர் குமர பத்மநாதன்.

News source
asiantribune.com

0 comments: