Headline

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் விபத்தில் படுகாயம்




வேலூர் அருகே நடந்த கார் விபத்தில் திமுக மகளிர் அணி செயலாளரும், பேச்சாளருமான கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் படுகாயம் அடைந்துள்ளார்.

வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் டிரைவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி
நக்கீரன்

0 comments: