Headline

அக்டோபர் 15 முதல் ஏ.டி.எம் சேவையில் புதிய மாற்றம்

ATM Pictures, Images and Photos

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் அல்லாத மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி இருந்தது.

இதனால் ஏற்பட்ட பிற வங்கிகளின் நிர்வாக சிக்கலால் ரிசர்வ் வங்கி வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் புதிய நடைமுறையை மற்றும் கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது.

இதன் மூலம் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் அல்லாத மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் ஒரு நாளில் ரூ 15000\- அதிகபட்சமாக எடுக்க அனுமதியும் அதுபோல் பிற வங்கி ஏ.டி.எம்யை மாதத்திற்கு ஐந்து முறை மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

எனவே மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் முன் போல் பிற வங்கியின் சேவை தொகை வசூலிக்கும் நிலை உறுவாகி உள்ளது.

இது நம்ப சரக்கு

0 comments: